இந்தியா
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
News365 -
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...
மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
News365 -
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...
வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!
தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை
அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடியதை கண்ட அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.சாகர்: மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.பிப்ரவரி-மார்ச் 2026-ல் இந்தியா முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர வேலை கோரிக்கைகளை முன்வைத்து "தன்னிச்சையான தொழிலாளர்...
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை செய்தற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்துள்ளது.டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி செய்தியாளா்களின் சந்திப்பின் போது,“தொகுதி வரையறை செய்வதற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்தது. மகளிர்...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற எண்ணைக் குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்தார். நேரடியாக எதையும் விளக்கவில்லை என்றாலும், அவரது அந்தப் பேச்சு ஆளுங்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் தரப்பில், "Sixteen...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி ஸ்மிருதி ரானி பதிலளித்துள்ளார்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரான...
‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்
‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள் மீதான சோதனைகள் குறித்து பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் சாடுகிறார்.புது டெல்லி: பஞ்சாப் மாநில தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED)...
டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது
டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை DGCA தொடங்கியது.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் முனையம் ஒன்றில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் B737-700 ரக விமானமும் - அகாசா ஏர்...
போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை
போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வாழை வர்த்தகத்தை புரட்டி போட்டுள்ளது....
அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19 ஆம் அன்று இந்தியா வருகிறார்.தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19, 2026 அன்று இந்தியா வருகிறார்....
நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் – 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட அந்தத் திடீர் பிடிவாதத்தைப் போலவே....
━ popular
தமிழ்நாடு
என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
N K Moorthi - 0
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக் களமாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மூடி மறைக்கும் அரங்கமாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்.எல்.சி...
