இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
News365 -
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு – அதிகாரிகளை கண்டித்த ஆந்திர முதல்வர்
திருப்பதி கூட்ட நெரிசல் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகளை ஆய்வின்போது கடுமையாக கடிந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு.திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெருபவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஆந்திர முதலமைச்சர்...
புதுச்சேரியில் சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்!
தந்தை பெரியார் குறித்து ஆதாரம் அற்ற தகவலை கூறிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஆதாரத்தை கேட்பதற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நெல்லித்தோப்பு சிக்கல் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் சீமான் பங்கேற்க உள்ள கட்சி...
திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழப்பு – ராமசந்திர யாதவ்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் அரசு அலட்சியமே முழு காரணம் பாரத சைத்தன்ய யுவஜனக் கட்சி தலைவர் ராமச்சந்திர யாதவ் கண்டனம்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த...
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் நேற்று...
முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே...
சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை ஐதாராபாத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்.சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் சந்திரகர் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மற்றும் பிற செய்தி சேனல்களில் நிருபராக பணியாற்றி வந்தார். மேலும் பஸ்தர்...
பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை...
சிபிஐ- க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு சிபிஐ புலனாய்வுத்துறைக்கு மாநில அரசுகளின் அனுமதி தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த...
சீனாவில் வேகமாகப் பரவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ்… தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா..!
மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தாக்குதல் சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கொரோனாவை விட ஆபத்தானது என கூறப்படுகிறது. வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு, சீனாவின் பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இந்திய அரசும் உஷார்...
காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு- காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இன்று பிற்பகல் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
