இந்தியா

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600...

கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…

இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது....

டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின்...

நான் ஒரு பாகிஸ்தானி: இந்தியாவில் என்னை கொன்றுவிடுவார்கள்… அமெரிக்காவிடம் கதறும் ராணா

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவின் அவசர மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர் தனது நாடுகடத்தலை எதிர்த்தார். அவரது அவசர மனுவில், ''நான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு கடுமையாக சித்திரவதைகளுக்கு உள்ளாவேன்....

பாகிஸ்தான் ‘திருடிய’ பகுதியைத் திரும்பப் பெறுவோம்- அடித்துச் சொல்லும் ஜெய்சங்கர்..!

பாகிஸ்தானிடமிருந்து 'திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் தீர்மானம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...

வங்கதேசத்துடன் சேர்ந்து இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்- ரவுண்டடிக்கும் துருக்கி ட்ரோன்கள்..!

பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருக்கமாகிவரும் வங்கதேசம், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியை கண்காணிக்க துருக்கி ராணுவத்திடமிருந்து “பேரக்தார் டிபி2” எனும் அதிநவீன ட்ரோன் விமானங்களை வாங்கியுள்ளது. இந்த துருக்கி ட்ரோன்கள் மூலம்தான் இந்திய எல்லையைஒட்டிய பகுதியை வங்கதேசம் கண்காணித்து வருகிறது, சமீபகாலமாக பாகிஸ்தான்...

பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்

நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் “அனைத்து நீதிமன்றங்களிலும்...

மியான், பாகிஸ்தானியர் என்று அழைப்பது மோசமானது: ஆனால் குற்றமல்ல- உச்ச நீதிமன்றம்

'மியான்-தியான்' மற்றும் 'பாகிஸ்தானி' என்று சொல்வது நிச்சயமாக மோசமானது, ஆனால் அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298-ன்...

பாழாய்ப்போன பார்சல் நிறுவனம் – சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம்

ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது  வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்கு ஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காய வெடிகள்  வந்தது....

புதிய வரலாற்றை உருவாக்கிய மகா கும்பமேளா..! விமானப்படையின் ‘மஹா சல்யூட்’

உத்தரபிரதேசத்தின் கலாச்சார தலைநகரான பிரயாக்ராஜில் 45 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மகா கும்பமேளா, இன்று மகாசிவராத்திரி நீராட்டத்துடன் நிறைவடைந்தது. அப்போது விமானப்படை மகா கும்பமேளாவிற்கும் இங்கு வந்திருந்த பக்தர்களுக்கும் 'மகா சல்யூட்' வழங்கியது. இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானங்கள்...

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக விஜேந்திர குப்தா பதவியேற்பு!

டெல்லி சட்டபேரவை சபாநாயகராக "விஜேந்திர குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அதிசி ஆகியோர் விஜேந்திர குப்தாவை பாரம்பரிய முறைப்படி சட்டமன்ற இருக்கையில் அமர வைத்தனர்!டெல்லி சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை...

பலாத்கார வழக்கில் கைதானவரின் செல்போனில் அதிர்ச்சி… தோண்டத் தோண்ட வெளியாகும் வண்டவாளங்கள்..!

கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் அவர் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.திருப்பத்தூர் மாவட்டத்தை...

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு பதவி: பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமனம்..!

பிரதமரின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம் சக்திகாந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்து முடிவடையும் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை நீடிக்கும் என்று அமைச்சரவை...

━ popular

டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு –  இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...