இந்தியா

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600...

கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…

இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது....

டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின்...

எக்ஸ் நிறுவன சர்ச்சை… இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எலான் மஸ்க்..!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்' இந்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நிறுவனம் சட்டவிரோத உள்ளடக்க விதிமுறைகள், தன்னிச்சையான தணிக்கையை சவால் செய்துள்ளது. மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிரிவு 79(3)(பி)-ன்...

வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்

வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன் பணத்தை வசூலித்து விட்டு கட்டுமான நிறுவனங்களின்...

நாக்பூரில் வெறியாட்டம்… இஸ்லாமிய- இந்து மக்களிடையே வெடித்த வன்முறை- நகரம் முழுவதும் தீ

ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது மத நூல் எரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதால் நேற்று இரவு நாக்பூரில் வன்முறை வெடித்தது. அப்போது கல் வீசப்பட்டதில் மூன்று போலீசார் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்....

மசூதிகளைத் தாக்கி கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வேலை கலவரங்களைத் தூண்டிவிட்டு மசூதிகளைத் தாக்குவதுதான் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.வினோத் பன்சாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு பிரிவினையை நோக்கி நகர்ந்து வருவதாக சஞ்சய்...

அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது....

செருப்பு தைப்பவரின் வாழ்க்கையை மாற்றிய ராகுல் காந்தி.. தலைவிதியை மாற்றி உருவானது புதிய பிராண்ட்..!

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேட்டுக்கு இப்போது எந்த அறிமுகமும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. அல்லது அவருடைய அதிர்ஷ்டம் மாறிவிட்டது என்றும் சொல்லலாம். அவர் தொடர்ந்து மக்களிடமிருந்து ஊக்கத்தைப்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் அண்மையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில்...

இந்தியாவுக்கு பெப்பே காட்டி… சொர்க்கத்தில் குடியேறிய லலித் மோடி

இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்யும் விருப்பத்தில் உள்ள ஐபிஎல் முன்னாள் தலைவரும், பொருளாதாரக் குற்றத்தில் தேடப்பட்டுவரும் லலித் மோடி, பசிபிக் கடற்பகுதியியில் இருக்கும் வனுவாட்டு தீவில் செட்டிலாக உள்ளார்.வனுவாட்டு தீவில் குடியுரிமை பெற்றுள்ள லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி...

கொட்டக் கொட்டக் குனியும் இந்தியா… நாக்கில் விஷம் ஏற்றி அசிங்கப்படுத்தும் அமெரிக்கா..!

அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளிலிருந்தும் இந்தியா விலக வேண்டும் என்று பொருளாதார சிந்தனைக் குழுவான உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி வலியுறுத்தி உள்ளது.டிரம்ப் நிர்வாகம் சீனா, கனடா போன்ற நாடுகளைப் போல நடத்தப்பட வேண்டும். அமெரிக்க நலன்களுக்கு சாதகமாக இருக்கும் வர்த்தக...

தங்கம் கடத்தல் வழக்கு: நடிகைக்கு – 3 நாட்கள் போலீஸ் காவல்

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (DRI) நீதிமன்றம் அனுமதிதுபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா...

━ popular

சட்டப்பேரவையில் தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது: பிரேமலதா ஆதங்கம்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.பேரவையில் மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நிலையில், தனிமனித மற்றும் தனிக்கட்சி...