இந்தியா

ரூ.100 கோடி மதிப்பில் 10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ஒன்றிய அரசு அதிரடி ஒப்புதல்!

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், போலி நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்கும்...

காமன்வெல்த் பாரா தடகளம்: குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஷர்மிளா வரலாற்றுச் சாதனை!

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,...

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...

மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர்

மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர் தெலங்கானா மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியை நான்காவது முறையாக முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க...

இந்தியாவில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! மீண்டும் ஊரடங்கா?

இந்தியாவில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! மீண்டும் ஊரடங்கா?நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும்...

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் – ஆட்சியர் வல்லவன்

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர் வல்லவன் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளில்...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்! எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு,...

இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம்...

கர்நாடக சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ள இரண்டாம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.இரண்டாவது பட்டியலில் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன....

RBI ரெப்போ விகிதத்தை 6.5% அதிகரிப்பு

RBI ரெப்போ விகிதத்தை 6.5% அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் தற்போதைய...

ரயிலில் தீ வைத்தால் நல்ல காலம் பிறக்கும்! குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்

ரயிலில் தீ வைத்தால் நல்ல காலம் பிறக்கும்! குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் கேரளாவில் ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர்...

அட்டப்பாடி மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு – 14 குற்றவாளிகளின் தீர்ப்பின் விபரம்

அட்டப்பாடியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியிருந்த நிலையில், அவர்களின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளிக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும்...

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,979 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 23,091 பேர் கொவிட் தொற்றால்...

━ popular

இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி மாற்றம்: 2 புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!

நிர்வாக வசதிக்காகச் சென்னை மற்றும் திருச்சி என இரு மண்டலங்களாகப் பிரிப்பு — கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் கோயில்கள் இயங்கும்!தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும், துறை...