இந்தியா
காமன்வெல்த் பாரா தடகளம்: குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஷர்மிளா வரலாற்றுச் சாதனை!
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,...
அம்பலமானது டெல்லி போலீஸின் கொடூர முகம்! — ஆவணப்பூர்வமாகச் சிக்கிய பெல்லட் குண்டு மற்றும் எலெக்ட்ரிக் ஷாக் ஆதாரங்கள்!
துணை ஆணையர் (DCP) உத்தரவின் பேரில் விரைவு அதிரடிப்படை பாய்ச்சல் —...
மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?
"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...
“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!
"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி...
ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு
2 - ஆண்டு சிறை தண்டனை வழங்கிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிப்பு.2019ம்...
ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது – பிரதமர் மோடி
ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது - பிரதமர் மோடிசிபிஐ வைரவிழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் அவர் திறந்து வைத்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சாதாரண குடிமகனுக்கு...
ஓடும் ரயிலில் பயங்கரம் – 3 பேர் பலி
ஓடும் ரயிலில் பயங்கரம் - 3 பேர் பலி
கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர் தனது...
மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.நாடு முழுவதும் இரண்டாவது...
கான்பூரில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து
வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீப்பிடித்து...
கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு
கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு
டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும்...
வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை
வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை
வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை...
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு
அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது.இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்...
கடந்த 24 மணி நேரத்தில் 3,000 தாண்டிய கொரோனா தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் 3,000 தாண்டிய கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3 ஆயிரத்து 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65...
சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ., – வீடியோ வைரல்..
மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் திரிபுராவில் அரங்கேறியுள்ளது..
திரிபுரா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. கடந்த திங்கட்கிழமை...
━ popular
தமிழ்நாடு
மக்களே கவனியுங்கள்!.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் சட்டத்தில் அதிரடி திருத்தம்.. தாமதமானால் கலெக்டர், கோர்ட் வாசல்படி ஏறணும்!
பொதுமக்கள் கவனத்திற்கு: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால், அவற்றைப் பதிவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அனுமதியை...
