இந்தியா
அம்பலமானது டெல்லி போலீஸின் கொடூர முகம்! — ஆவணப்பூர்வமாகச் சிக்கிய பெல்லட் குண்டு மற்றும் எலெக்ட்ரிக் ஷாக் ஆதாரங்கள்!
துணை ஆணையர் (DCP) உத்தரவின் பேரில் விரைவு அதிரடிப்படை பாய்ச்சல் —...
மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?
"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...
“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!
"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி...
மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள...
ஆந்திரா வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து
ஆந்திரா வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து
ஆந்திராவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோயிலில் போடப்பட்டிருந்த நிழற்பந்தல் மின்கசிவின் காரணமாக தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு மண்டல் துவா கிராமத்தில் உள்ள வேணுகோபால...
இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் நேற்று 2,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக கொரோனா...
நடு ரோட்டில் முத்தமிட்டு கொண்ட காதல் ஜோடி
நடு ரோட்டில் நின்று முத்தமிட்டு கொண்ட இளம் காதல் ஜோடிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நடு ரோடு சம்பவத்தால் அதிர்சிக்குள்ளாகி செய்வதறியாமல் திகைத்துப் போன போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள்.மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், முக்கியமான சாலையில் இளம் ஜோடி ஒன்று...
UPI பரிவர்த்தனை- கட்டணம் கிடையாது
UPI பரிவர்த்தனை- கட்டணம் கிடையாது
UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த கட்டணும் வசூலிக்கப்படமாட்டாது என செய்தி வெளியான நிலையில் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம் அளித்துள்ளது.ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் UPI/Wallet கட்டணங்கள் வசூலிக்கப்படும் என...
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.இதனை தொடர்ந்து நேற்று அவர் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இன்று அவரது...
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிப்பு
கர்நாடகாவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடாக தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். மே 24ம் தேதியுடன் கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையால், ஒரே...
லட்சத்தீவு எம்.பி.யின் தகுதி நீக்கம் ரத்து
லட்சத்தீவு எம்.பி.யின் தகுதி நீக்கம் ரத்து
லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப்பெற்றது.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல் லட்சத்தீவு எம்.பி.யாக பதவி வகித்தார். இவர் கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்...
இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று
இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,151 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் கடந்த 152 நாட்களில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,151 கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளன.கடந்த 2022ம்...
2 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு
2 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 11,903 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து
18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் உருவத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.இந்திய மருந்து உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான், காம்பியா நாடுகளில் குழந்தைகள்...
━ popular
தமிழ்நாடு
தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் மாளிகை: தமிழகத்தில் வலுக்கும் கண்டனக் குரல்கள்!
N K Moorthi - 0
தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய நிதியை மறுப்பதும், செம்மொழியாம் தமிழுக்கான நிதியைத் தடுத்துவிட்டு சமற்கிருதத்திற்கு வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும்...
