இந்தியா

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...

“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!

"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி...

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள...

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திடீர் ராஜிநாமா — 12 ஆண்டுகால ஆட்சியில் அரிதான அரசியல் திருப்பம்!

நாடு முழுவதும் காட்டுத்தீயெனப் பரவிய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும்...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கும்...

ஏப்ரல் 22-க்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மோடி என்னும் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது...

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இன்று, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றம் முடங்கியது....

இந்தியாவில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 10,300 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம்....

ராகுலின் குரலை மோடி நசுக்கப் பார்க்கிறார் – பிரியங்கா காந்தி

ராகுலின் குரலை மோடி நசுக்கப் பார்க்கிறார் - பிரியங்கா காந்தி அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.2 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி டிவிட்டரில் தனது சுய விவரத்தை மாற்றியுள்ளார்.அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2...

OneWeb India-2 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஏவுகணை வாகன மார்க்-III (LVM-III) இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின்...

வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வயநாடு தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.அவதூறு வழக்கில் நேற்று முன்தினம் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத்...

பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்தி

பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்திஎம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது...

அதானி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பியதே பிரச்சனைக்கு காரணம்- ராகுல்காந்தி

அதானி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பியதே பிரச்சனைக்கு காரணம்- ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய ராகுல்காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எந்த...

━ popular

‘சிறத்தை’ பட பாணியில் நூதன மோசடி: “மொட்டை அடித்தால் ரூ.15,000” — சேலத்தில் மர்மநபரை நம்பி ஏமாந்த 3 பெண்கள்!

"கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும்" எனப் போலி பிரச்சாரம் — செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் காவல்துறையில் புகார்!பிரபல திரைப்படமான 'சிறத்தை' பாணியில், கொரோனா பரவாமல் தடுக்க மொட்டை அடித்தால்...