இந்தியா
“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!
"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி...
மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள...
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திடீர் ராஜிநாமா — 12 ஆண்டுகால ஆட்சியில் அரிதான அரசியல் திருப்பம்!
நாடு முழுவதும் காட்டுத்தீயெனப் பரவிய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும்...
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில்,...
ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை
ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை
இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்திக்கு அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார்...
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்துள்ளார்.அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட...
புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்
புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்
கேரளாவில் இறந்த மகனை நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பெற்றோர் மேற்கொண்டுள்ள முயற்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் குரியாச்சிரா என்ற பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லீனா தம்பதியின் மகன் இவின். கடந்த 2021 ஆம் ஆண்டு...
கிளைடர் விமான விபத்து – இருவர் படுகாயம்
கிளைடர் விமான விபத்து - இருவர் படுகாயம்
ஜார்கண்டில் கிளைடர் விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்வாடா விமான தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளைடர் விமானம் 500...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்க திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 13ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தத நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளதால் இந்த...
விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் – ஹிண்டன்பர்க்
விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க்
அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அமல்படுத்த போவதாக அந்த...
கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் பொது இடங்களில் முதுகவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை...
இந்தியாவில் மேலும் 1300 பேருக்கு கொரோனா
இந்தியாவில் மேலும் 1300 பேருக்கு கொரோனா
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.இந்தியாவில் கொரோனா...
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக...
━ popular
மாவட்டம்
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
N K Moorthi - 0
முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.வழக்கில் பின்னணி!
தூத்துக்குடி மாவட்டம்,...
