இந்தியா

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.135 கோடியில் தெற்கு ரயில்வேயின் 9 ஸ்டேஷன்கள் செம்ம அப்டேட்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்திய ரயில்வேயின் உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில் மத்திய அரசால்...

ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான...

இந்தியாவிற்கு ‘டி-90 எம்எஸ்’ அதிநவீன போர் டாங்கிகள்: தொழில்நுட்பத்தைப் பகிர முன்வந்தது ரஷ்யா!

'மேக் இன் இந்தியா' திட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ரஷ்யாவின் 'ரோசோபோர்ன்...

மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், திறந்திருந்த ரயில்வே கேட் வழியாக...

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நொய்டா, காசியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ,பரேலி மற்றும் மொராதாபாத்தில் கடுங்குளிர் நிலவிவருகிறது. கடந்த 24...

விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 கோடி நஷ்டஈடு வழங்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2022, நவம்பர் 26ம்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தானியம் நிறுத்தம் – காங்கிரஸ் கண்டனம்

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 கிலோ தானியங்களை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற பெயரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு...

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேச கட்சி சார்பில் புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரை கிலோ எண்ணெய், அரை கிலோ துவரம் பருப்பு,...

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வைகுண்ட ஏகாதசி ஒட்டி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் 7.68 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை உள்நாட்டு விமான...

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் பலி உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகாத...

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லி காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் 20 வயது பெண் ஒருவர் சுமார் 12...

சந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு,பொங்கல்...

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்- உச்சநீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரபட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் 5...

━ popular

“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!

சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...