இந்தியா

ரூ.100 கோடி மதிப்பில் 10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ஒன்றிய அரசு அதிரடி ஒப்புதல்!

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், போலி நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்கும்...

காமன்வெல்த் பாரா தடகளம்: குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஷர்மிளா வரலாற்றுச் சாதனை!

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,...

மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?

"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில்...

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம் பஞ்சாப் , பதின்டா ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.பஞ்சாப் மாநிலம், பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை...

இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் 8 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21...

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! பாஜகவின் மாஸ்டர் பிளான்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தெர்தல் நடைபெறவுள்ளது.பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்...

மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..

மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார். எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று வயநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்

தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர் நுரையீரல் புற்றுநோயால் தான் இறக்கபோவதை முன்கூட்டிய அறிந்து மரணத்தை தைரியத்துடன் எதிர்கொண்ட இளம் மருத்துவரின் செயல்பாடு அனைவரையும் உருக வைத்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள கம்மம் நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதான ஹர்ஷவர்த்தன் எம்.பி.பி.எஸ் முடித்து...

பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்

பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல் பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பசு கோமியத்தை மனிதர்கள்...

3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.தெலங்கானாவில் கடந்த ஆண்டு தெலுங்கானா...

நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல்

நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல் ஹைதராபாத்தில் நூதன முறைகள் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் போது அந்த...

அன்புள்ள எருமைகளே… ரயில் பாதைக்கு வரவேண்டாம்!

அன்புள்ள எருமைகளே... ரயில் பாதைக்கு வரவேண்டாம்! எருமைகள் ரயில் பாதைக்கு வர வேண்டாம், பிரதமர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் என பி.ஆர்.எஸ். கட்சி விமர்சனம் செய்துள்ளது.பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்....

━ popular

கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

அரசியலில் உணர்ச்சிகளுக்கும், சட்டத்தின் விதிமுறைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் எப்போதுமே கடுமையான விவாதங்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில், அண்மையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது...