இந்தியா

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

மதிய உணவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு உதவி

பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர்...

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...

இந்தியாவில் 174 சீன நிறுவனங்கள் இயங்கி வருகிறது

இந்தியாவில் 174 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் எத்தனை உள்ளது? இவை தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு...

பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தம் குறைவு – மத்திய கல்வி அமைச்சகம்

இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தப்படுவது படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி இடையில் நிறுத்தம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள...

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...

ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது

தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தி பொறுப்பில்லாமல் ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது.கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டம், தார்வாட் நகரில் வசித்து வரும் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட் வயது...

அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரப்பும் விதத்தில்...

திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும்...

ஜி 20 ஆலோசனை கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி பங்கேற்பு

தலைநகர் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம்.உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது...

━ popular

திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...