இந்தியா
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!
கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...
“நள்ளிரவு 2 மணிக்கு காஜல், லிப்ஸ்டிக் போடுவது மனநல பாதிப்பு அல்ல” – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதால்...
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு
விலை உயர்வு உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை...
பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை
பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை
பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை...
முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு
மதுபான வழக்கில் முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.புதிய மதுபான கலால் வரி கொள்கை...
இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில்...
தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா
தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா
கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சட்டமன்ற தேர்தலில்...
அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்
அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்
காங்கிரஸ் வென்றால் கலவரம் நடக்கும் என கர்நாடக தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்...
கர்நாடக தேர்தல்- வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு
கர்நாடக தேர்தல்- வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல்...
கர்நாடகா தேர்தல்- அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கடிதம்
கர்நாடகா தேர்தல்- அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கடிதம்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மே 10...
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் "சூலா அடுப்புகள்"
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த...
கர்நாடக தேர்தல்- ரூ.265 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
கர்நாடக தேர்தல்- ரூ.265 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் மூலமாக இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசு பொருட்கள், மதுபானங்களின் மதிப்பு 265 கோடியை எட்டியது.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம்...
━ popular
அரசியல்
“விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!” நீட் தேர்வுக்கு எதிராக சூடாகும் தமிழக அரசியல்… ஆர். ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் முனைவர் ஆர். ராதாகிருஷ்ணன் பல முக்கிய அரசியல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்....
