இந்தியா
AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!
அசாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை...
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு மையம்
சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான...
DRDO-வின் 3 ஏவுகணை சோதனைகள் வெற்றி…இந்திய பாதுகாப்பில் புதிய மைல்கல்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), நாட்டின் பல...
அசாமில் விமானம் விபத்து – தரையிறங்கிய சில நொடிகளில் தீப்பற்றி எரிந்த ஏஎன்-32!
அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம்...
மசூதியில் ஈதுல் ஃபித்ர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு: பலத்த பாதுகாப்பு..!
"மகாராஷ்டிராவின் பீடில் இருந்து ஈதுல் ஃபித்ர் பண்டிகைக்கு முன் மாபெரும் சதி நடந்துள்ளது. இன்று இங்குள்ள ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ஒரு நபர் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....
பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நூறு திருநங்கைகளை கைது செய்த...
#Breaking: தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: நூலிழையில் தப்பிய துணை முதல்வர்-டிஜிபி..!
இமாச்சலப் பிரதேசம், சிம்லா விமான நிலையத்தில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
சிம்லா விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. ஹிமாச்சல் துணை முதலமைச்சர், முகேஷ் அக்னிஹோத்ரியும், அம்மாநில டிபிஜியும் அந்த விமானத்தில் இருந்தனர். இதனால் அவசர அவசரமாக தர்மசாலாவுக்கான விமானங்கள்...
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் கலந்துகொண்டு சிறப்புரை...
சீனா- பாகிஸ்தானை நம்பினால் நடுத்தெருதான்… இந்தியாவுடன் இறங்கி வரும் வங்கதேசம்..!
வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது பல்வேறு...
எக்ஸ் நிறுவன சர்ச்சை… இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எலான் மஸ்க்..!
எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்' இந்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நிறுவனம் சட்டவிரோத உள்ளடக்க விதிமுறைகள், தன்னிச்சையான தணிக்கையை சவால் செய்துள்ளது. மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிரிவு 79(3)(பி)-ன்...
வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்
வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன் பணத்தை வசூலித்து விட்டு கட்டுமான நிறுவனங்களின்...
நாக்பூரில் வெறியாட்டம்… இஸ்லாமிய- இந்து மக்களிடையே வெடித்த வன்முறை- நகரம் முழுவதும் தீ
ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது மத நூல் எரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதால் நேற்று இரவு நாக்பூரில் வன்முறை வெடித்தது. அப்போது கல் வீசப்பட்டதில் மூன்று போலீசார் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்....
மசூதிகளைத் தாக்கி கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வேலை கலவரங்களைத் தூண்டிவிட்டு மசூதிகளைத் தாக்குவதுதான் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.வினோத் பன்சாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு பிரிவினையை நோக்கி நகர்ந்து வருவதாக சஞ்சய்...
அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..
ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது....
━ popular
தமிழ்நாடு
“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
