இந்தியா
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு மையம்
சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான...
DRDO-வின் 3 ஏவுகணை சோதனைகள் வெற்றி…இந்திய பாதுகாப்பில் புதிய மைல்கல்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), நாட்டின் பல...
அசாமில் விமானம் விபத்து – தரையிறங்கிய சில நொடிகளில் தீப்பற்றி எரிந்த ஏஎன்-32!
அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம்...
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்
கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை இடிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதால்,...
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது....
ரூ.14,000 கோடி மோசடி: வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின்...
ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் – கொடியசைத்து துவங்கி வைக்கும் மோடி
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பொதுக்...
ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24 ஆயிரம் ஆசிரியர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால்...
கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும்...
எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு….வீடுகளுக்கு தேடிவந்த ஆப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மானிய விலையிலான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பிரதம...
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக எடுக்க முறையீடு!நகைச்சுவை...
இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!
'குப்பை வரி செலுத்தத் தயார், ஆனால் சுத்தமான பெங்களூரு வேண்டும்': பிபிஎம்பியின் புதிய கழிவு மேலாண்மை கட்டணம் விவாதத்தைத் தூண்டுகிறது.ஏப்ரல் 1 முதல் பெங்களூரு நகரம் முழுவதும் கழிவு சேகரிப்பு, குப்பை அகற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மக்கள்...
மசூதியில் ஈதுல் ஃபித்ர் பண்டிகையின்போது குண்டுவெடிப்பு: பலத்த பாதுகாப்பு..!
"மகாராஷ்டிராவின் பீடில் இருந்து ஈதுல் ஃபித்ர் பண்டிகைக்கு முன் மாபெரும் சதி நடந்துள்ளது. இன்று இங்குள்ள ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.ஒரு நபர் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....
━ popular
வானிலை
3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை...
