இந்தியா

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...

புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!

தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல்...

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… மகிழ்ச்சியில் சோனியாகாந்தியின் குடும்பத்தினர்….

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்.பி.பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா தம்பதியின் 25...

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து!! 7 பேர் பலி!!

உத்தரகாண்ட்டில் உள்ள அல்மோராவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.உத்தரகாண்ட்மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசெய்ன்- விநாயக் சாலையில் இன்று காலை சுமார் 18 பயணிகளுடன் பேருந்து சென்றது. அந்த...

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள் – நிதி ஆயோக் உறுப்பினர், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன என டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே....

128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…

வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமான பனிமூட்டம் சூழ்ந்ததால் விமான,...

சிகரெட்டுகளின் விலை பல மடங்கு உயர்வு!! மத்திய அரசின் அதிரடி முடிவு!!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மத்திய கலால் திருத்த மசோதா விரைவில் சட்டமாகவுள்ள நிலையில், சிகரெட்டுகளின் விலை 3 மடங்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது 28% சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் கூடுதலாக செஸ் வரியும்...

பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து !

பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் சிமுல்தலா அருகே டெல்வா பஜார் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இரவு...

டெல்லியில் கூடிய காங்கிரஸ்…2026 தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடி நடைபெற்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் எவ்வாறு எடுத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின்...

119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…

119 கோடி பேரின் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) விவரங்களை, Natgrit (National Intelligence Grid) மூலம் காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகளை விரைவாகக் கண்டறியும் நோக்கில், மத்திய அரசு தேசிய உளவு தகவல்...

தொடர்ந்து 10 ஆண்டாக முதலிடம்… “பிரியாணி – The G.O.A.T”…

தொடா்ந்து 10 ஆண்டாக பிரியாணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 193 பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது.பிரியாணி என பெயரை கேட்டதுமே பலருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றி விடும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிரியாணி பிரியர்கள்...

━ popular

தவிர்க்க முடியாத தலைவராக சீமான்: சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்து மற்றும் வழக்கு பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அவதூறு பரப்பப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த கருத்துக்கள் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில்...