இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

டிரம்ப் இதயத்தில் ஒளிந்திருக்கும் ‘திருடன்’:இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க விரும்பும் அமெரிக்கா..!

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா அதிகபட்சமாக அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகிறார். அமெரிக்க ஆயுதங்களை வாங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி...

மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு!

மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற  அச்சம் ஏற்பட்டுள்ளது.114 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

மஹா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசலில் பலி..! சங்கமத்திற்கு வரவேண்டாம்… பக்தர்களுக்கு வேண்டுகோள்..!

மௌனி அமாவாசை அன்று மகாகும்பத்தில் நள்ளிரவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் மீண்டும் குளித்தல் தொடங்கியுள்ளது. பக்தர்கள் நம்பிக்கையில் மூழ்கி உள்ளனர். மக்கள் சங்கமத்திற்குச் செல்லாமல் அவர்கள் எங்கிருந்தாலும் குளிக்குமாறு...

இந்தியாவில் மதச்சார்பற்ற சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றலாமா..? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி..!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் (யுசிசி) குறித்து விவாதம் நடந்து வருகிறது. இதனிடையே, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளது. முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் சொத்து விஷயங்களில் மதச்சார்பற்ற சட்டங்களைப் பின்பற்ற முடியுமா?...

ஹனி டிராப்… இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது எஸ்.சி- எஸ்.டி வன்கொடுமை வழக்கு..!

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் இணைநிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குநர் பல்ராம் உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கர்நாடகாவின் பெங்களூரு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பெங்களூருவில் உள்ள...

ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பாகிஸ்தான்- சீன குடிமக்களின் எதிரி சொத்துக்கள்… இந்திய அரசு கைப்பற்றத் திட்டம்..!

சொத்துச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், எதிரி சொத்துக்கள் மீது அரசாங்கத்திற்கு இன்னும் அதிக அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும். அரசாங்கம் இந்த சொத்துக்களை நேரடியாக சொந்தமாக வைத்துக்கொண்டு 'பொது நலனுக்காக' பயன்படுத்த முடியும். 1968...

100 வயதில் பத்மஸ்ரீ விருது வென்ற கோவா விடுதலைப் போராட்ட வீராங்கனை லிபியா..!

தனது 100 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கோவாவை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை லிபியா லோபோ, " நாடு சுதந்திரம் பெற்ற தினத்தில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தேனோ, அதே மகிழ்ச்சியை இந்த விருது எனக்கு வழங்கி இருக்கிறது" என்று...

சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்… குற்றவாளியின் கைரேகையில் சந்தேகம்..!

மும்பை காவல்துறையினர் சைஃப் அலி கான் மீது நடத்திய அதிர்ச்சித் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கைரேகையில் திடீர் திருப்பம் மும்பை காவல்துறையினர் சோதனைக்காக மேலும் மாதிரிகளை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நடிகர் சைஃப் அலி கான் மீது...

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: ‘பாதுகாப்பு கோட்டை’யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

இன்று காலை 76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லி 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறி இருக்கிறது.70-க்கும் அதிகமான துணை ராணுவ படையினர்...

நடிகர் அஜீத்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம பூசன் விருது

2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் 2025ம் ஆண்டுக்கான...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...