அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

தெலுங்கு அரசியலில் செம ஸ்பைசி… செம நட்பு காட்டத் துடிக்கும் எதிரெதிர் துருவ முதலமைச்சர்கள்..!

தெலுங்கு அரசியலும், சினிமாவும் எப்பொழுதும் செம ஸ்பைசியாதான் மசாலாத்தனமாகத்தான் இருக்கும். பாஜக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா ‘காங்கிரஸ்’முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கட்சி தாண்டி நெருக்கம் காட்டி வருவது பலருக்கும் வியப்பதை தருகிறது.ஆந்திரா,...

அல்லு அர்ஜூன் விவகாரம்: அரசியல் உச்சம் தொட புஷ்பாவை ஃபயராக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டி..?

புஷ்பா- 2 படம் நாடு முழுவதும் ரூ1000 கோடிக்கும் மேல் வசூழை குவித்து வரும் நிலையில், அந்தப் படத்தின் அக்கட தேசத்து ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா- 2...

கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்! – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் வெளியிடுகிறது பாஜக தலைமை!

பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் பாஜக தலைமை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஜனவரி மாதம் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற...

ஈரோடு இனி ‘கை’க்கு இல்லை.. களமிறங்கும் திமுக… கதறல் கடிதம் எழுதும் காங்கிரஸ்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த...

பாஜகவில் இணையும் கூட்டணி கட்சி தலைவர்… அமைச்சர் பதவி கிடைக்காததால் ஆத்திரம்… செம குஷியில் மோடி டீம்..!

மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திகிலோடு நாட்கள் நகர்ந்து வருகின்றன. யார் முதல்வராக பதவியேற்பது? அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டில் பிடிவாதம், அமைச்சர் பதவி கிடைக்காமல் போனவர்களின் அதிருப்தி என மல்லுக்கட்டிக்...

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது – அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது என பாமக - மீது  அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்.வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு, அதிக நிதி ஒதுக்கீடு செய்து  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்...

ஆட்சினா இப்படி நடத்தணும்… அமைச்சர்களின் பணிகள் ரிவீவ்… ஷிண்டே கிடுக்குப்பிடி..!

மகாராஷ்டிர சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கேபினட் அமைச்சர் சஞ்சய் ஷிர்சத் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பணியை ஆய்வு செய்கிறார் வேலை செய்யப்படாவிட்டால், கணக்கில் இருந்து பணம் திரும்பப் பெறப்படும். மகாராஷ்டிராவில் உள்ள கேபினட் அமைச்சர்கள் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள்.மகாராஷ்டிராவில்...

பதுங்கும் எடப்பாடி… ஒதுங்கும் அண்ணாமலை பலியாடாகும் ஜி.கே.வாசன்..!

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்...

மோடியை மனம் குளிர வைத்த குவைத்… எத்தனை பெரிய பெருமை..?

பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’இன்று வழங்கப்பட்டது. குவைத்தின் எமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் தி கிரேட்' என்ற...

திமுக பாத்து கத்துற…கதறுற பழனிசாமி, டெல்லி எஜமானர்கள நினைச்சாலே பம்முறாரு … பதறுறாரு! – முதல்வர் ஸ்டாலின் உரை

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் ... ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர்" என திமுக...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...