அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை:...

‘நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்- ராகுல் காந்தி ஆத்திரம்

''தலைமை தேர்தல் ஆணையாளர் நியமனத்தை நள்ளிரவு அறிவித்தது, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவமரியாதைக்குரியது'' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்."இந்த நியமனத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டதற்கும் ராகுல்...

செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இருக்காது… கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!

''செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்காது'' என எடப்பாடி பழனிசாமிக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.சி.பழனிசாமி .இதுகுறித்து பேசிய அவர், ''அதிமுகவில் அணிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த இயக்கத்திற்கு பிணியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டப்படுவார். தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி,...

இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் – அமைச்சர் சேகர் பாபு

"ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு."  ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே சேகர்பாபு ஆய்வு...

அவர்தான் பெரிய லாயராச்சே… சி.வி.சண்முகத்தை வெறுப்பேற்றிய செங்கோட்டையன்..!

''சி.வி.சண்முகம் தான் அதிமுகவின் விவகாரங்க்களுக்கு பதில் சொல்வார். அவர் தான் பெரிய லாயராச்சே'' என அதிமுக சீனியர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அந்தியூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையிலும் தொடர்ந்து நாம் (அதிமுக) வெற்றி வாகை சூடினோம். சேவல்-...

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்- மோடி-அமித் ஷாவுடன் ராகுல் நேருக்கு நேர் மோதல்..!

நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க தேர்வுக் குழு இன்று கூடியது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்....

82 அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் மிஸ்ஸிங்..!

2026 தேர்தல் பணிகளுக்காக 82 கழக மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு...

விகடன் இணையதள முடக்கத்தை பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்

தலைநகர் தில்லியில் ரயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா ? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து அவர் தனது...

திருநெல்வேலி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி கடும் கண்டனம்

திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான...

சிக்கலில் காங்கிரஸ் எம்.பி மனைவி- பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு: எஃப்.ஐஆர் பதிவு

காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் விவகாரத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அம்மாநில டிஜிபியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் குடிமகன் தௌகீர் ஷேக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அசாம்...

━ popular

ஹோர்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட மோதல்: அமெரிக்கப் பாதுகாப்புடன் சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – வாஷிங்டனில் அவசரக் கூட்டம்!

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய தமனியாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய முனையை எட்டியுள்ளது. அமெரிக்கப் படையினரின் நேரடிப் பாதுகாப்புடன்...