அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
அதிமுகவுக்கு பி.கே… திமுகவுக்கு ஷோ டைம்..! கடும் ஆத்திரத்தில் உடன்பிறப்புகள்..!
மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அவர்களது மறைவிற்குப் பிறகு தேர்தல் வியூக நிபுணர்கள்தான் வெற்றி தோல்வியை தமிழகத்திலும் தீர்மானிக்கிறார்கள் என கட்டமைக்கப்பட்டு வருகிறது.2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – திமுக...
இதுதான் சான்ஸே… திமுகவிடம் 25 தொகுதி கேட்கும் விசிக… குமுறும் உடன்பிறப்புகள்..!
விசிக-வில் இருந்துகொண்டு ‘ஆட்சி - அதிகாரத்தில் பங்கு’ என ஒரு பிரளயத்தை உருவாக்கியவர் ஆதவ் அர்ஜுனா. இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் விலகுவதாக அறிவித்து விட்டார். ஆனால், அவரது விலகல் விசிகவில் உள்ள பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வி.சி.க உணர்வாளர்கள்...
ஷர்மிளாவை வெறுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி… ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் பேரழிவு..!
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவுக்கும் இடையே பெரும்பகை மூண்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தனிப்பட்ட சண்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.சொத்தில் தனக்கு உரிய பங்கை ஜெகன்...
‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்…’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?
இப்போதெல்லாம், ஒவ்வொரு நாளும் ஒரு மசூதி, தர்காவின் கீழ் இருந்து சிலைகள் கிடைப்பதாக கூறுகின்றனர். உடனே சில இந்து முன்னணியினர் அந்த மசூதி, தர்காவை தோண்டி எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கிறது.இதனால்...
பாமரன் செத்தான்… பணக்காரன் பெற்றான்… 148 பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிக வரி..! பாடுபடுத்தும் பாஜக..!
பாமரன் செத்தான்... பணக்காரன் பெற்றான் என்கிற நிலைமையில் இருக்கிறது இன்றைய ஆட்சியின் நிலைமை. பாப்கார்ன் முதல் பயன்படுத்திய கார் வரை... நடுத்தர வர்க்கம் மீண்டும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் ஜெய்சால்மரில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பல முடிவுகள்...
பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில்...
அண்ணாமலையை மாற்றினால்..? பாஜகவுக்கு மருது அழகுராஜ் எச்சரிக்கை..!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அண்ணாமலையை மாற்றவேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என மறைமுகமாக...
43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குவைத்தில் இந்தியப் பிரதமர்..! மோடியின் 2 நாள் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதல்முறை. பிரதமர் மோடியின் இந்த வருகையும் சிறப்பு வாய்ந்தது.பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ஆகிய...
கென்ய இளைஞரை ஹீரோவாக்கிய அதானி குழுமம்… வைச்சான் பாரு ஆப்பு..!
கென்யாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள், நிர்வாகத்தை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது போராட்டங்கள் அதிகரித்து வருவதால் அது நடக்காது எனத் தெரிகிறது.இந்த...
நாடாளுமன்ற கலவரம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸார்… ராகுல் காந்திக்கு சிக்கல்
வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி- எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கைகலப்பில் காயமடைந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.பி.க்கள் (முகேஷ் ராஜ்புத் மற்றும் பிரதாப் சாரங்கி)...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
