அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் அதிமுக..! எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அஸ்திரம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.இந்த நிலையில்தான் எங்கள் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்...

பாஜக- காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏன் அம்பேத்கர் தேவைப்படுகிறார்..? தலித் வாக்கு வங்கியை உடைக்கும் அபாயம்

‘‘வாழ்க்கை நீண்டதாக இருக்க வேண்டும் என்பதை விட பெரியதாக இருக்க வேண்டும்...’’என்கிற எண்ணம் கொண்டவர் அம்பேத்கர். ஆனால் தனது பெயர் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். 65 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியல் கட்சிகள் அவரது...

பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசு – சு.வெங்கடெசன் எம்பி

தமிழர்களின் பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசின் தேர்வுகள் - சு வெங்கடெசன் எம்பிஒன்றிய அரசின் தேர்வு துறைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர்...

அரசியலில் வக்கில்லே ‘கண்ணியம் காட்டுங்க சீமான் அண்ணே…’ கதறும் தம்பிகள்..!

அரசியலில் கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ... உலமைப்பில் எப்போதும் கவனம் செலுத்துபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்நிலையில், வருடன் ஜிம்மில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்துள்ளார் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். நடுவில் சீமானும், பக்கவாட்டில் சாட்டை...

நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜக எம்.பி-க்கள் – கே.சி வேணுகோபால்

அம்பேத்கரின் விரோதி அமித்ஷாவை காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய நாடகம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். அம்பேத்கர் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு...

“வலிக்காமல் வலியுறுத்த” கூட  மனமில்லாமல் அமைதி – அமைச்சர் ரகுபதி

அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி. அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை...

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் – நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

தான் வழக்கமாக அணியும் உடையின் நிறத்தை மாற்றி அணிந்துள்ள ராகுல் காந்தி! - அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்மிதா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் நீல நிற உடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் ராகுல்...

 பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர் – கமல்ஹாசன்

“அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.”...

இபிஎஸ் மீது தொடரபட்ட வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன்...

கோயிலுக்குள் கடவுள்… இங்கே நுழைந்தால் அம்பேத்கர்… திருமா சொல்லும் சூத்திரம்

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் காங்கிரஸ் கட்சிதான்; காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானது; அம்பேத்கர் குறித்து நான் பேசியதில் உண்மையை திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...