அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர் பெயரைஉள்ளமும் உதடுகளும் மகிழஉச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத்...

இதுதான் உங்கள் அம்பேத்கர் பாசமா விஜய்..? அமித் ஷா மீது இவ்வளவு பயமா..? வெளிப்பட்ட குட்டு

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின்...

‘உள்துறை அமைச்சருக்கு பதிலாக டூரிஸ்ட் கைடாகலாம்…’அம்பேத்கர் பேச்சுக்கு அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள்....

ஒரே வாரத்தில் ரூ.9 லட்சம் கோடி சம்பாதித்த எலான் மஸ்க்… மொத்த சாதனைகளையும் முறியடிக்க வைத்த ட்ரம்பின் நட்பு..!

எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பர் 17 நேற்று ஒரு நாளில் மட்டுமே நிகர மதிப்பில் 12 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் அதிகரிப்பு மட்டுமே எலோன்...

கோவில்களை போலவே மசூதிகள், தர்காக்கள்… தேவாலயங்களும் இனி அரசின் கட்டுப்பாட்டில்..!

மகாராஷ்டிரா சபாநாயகரின் ஆலோசனையை ஃபட்னாவிஸ் ஏற்றுக்கொண்டால், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் அமைக்கப்பட்ட மகாயுதி அரசு தற்போது முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிராவில் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை ஃபட்னாவிஸ்...

கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்

கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -வைக்கம் போராட்டத்தைப்...

டிசம்பர் 28ல் பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு! – அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு

2024-க்கு விடை கொடுப்போம், 2025-ஐ வரவேற்போம்: டிசம்பர் 28-ஆம் தேதி பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2024-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025-ஆம் ஆண்டை வரவேற்போம்’’...

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை பாதிக்கும் – எம்எல்ஏ சிந்தனைச் செல்வன்

காட்டுமன்னார்கோயிலில் வெள்ளம் பாதிக்காத வகையில் நிரந்தர தடுப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ பேட்டி  ஒரே நாடு, ஒரே தேர்தல் பன்முகத்தன்மை பாதிக்கும் என கருத்து. இளையராஜா விவகாரத்தில்...

தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளாா்.கடந்த 2018ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என  டுவிட்டரில் பதிவிட்டதாகவும், திமுக எம்.பி.கனிமொழிக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும், பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாபுலர்...

“ஒரே நாடு ஒரே தேர்தல் ”மசோதா – நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”தொடர்பான சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 16வது நாளான இன்று நாடாளுமன்றத்தின்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...