அரசியல்

தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!

அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக...

“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

எடப்பாடியார்-செங்கோட்டையன் மோதல்… எக்ஸ் அதிமுகவினரை களமிறக்கி ஆட்டத்தை ஆரம்பித்த திமுக..!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து திமுகவில் அமைச்சரவை மாற்றம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தை அறவித்திருக்கிறார் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.விழுப்புரம், ஈரோடு மாவட்டங்கள் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள் என பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் செயல்பட்டுவந்த நிலையில்,...

விஜய்க்கு ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு..! வயிற்றெரிச்சலில் தவெக-வை கதறவிடும் சீமான் தம்பிகள்..!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளதற்கு நாதக தனது வயிற்றெரிச்சலை காட்டியுள்ளது.ஆயுதம் தாங்கிய 8 -11 பாதுகாப்புப்படை வீரர்கள், காவல்துறை படையினர் , தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு...

‘நான் ஓ.பி.எஸ் இல்லடா..! செங்கோட்டையனின் மிரட்டல்… அடிபணிந்த எடப்பாடி பழனிசாமி..!

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளைம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்."இந்த விழா...

பாமக படையுடன் டெல்லி சென்ற அன்புமணி… நிதின் கட்கரியிடம் நீட்டப்பட்ட மெகா லிஸ்ட்..!

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேசிய...

திமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்… துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தலித் சமுதாயத்தை சார்ந்த எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜை நியமித்து இருக்கிறது. இஸ்லாமிய...

திமுக 52% சதவீதம்! எதிர்கட்சிகள் சேர்ந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் ரகுபதி

நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் கூட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.எதிர்கட்சிகள் அனைவருடைய வாக்கு வங்கியைவிட திமுகவின் வாக்கு வங்கி அதிகமாக உள்ளது! திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களிடையே ஆதரவு அலை வீசுகின்றது!அமைச்சர்...

தமிழக அமைச்சரவை மாற்றம்… ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!

முதலமைச்சரின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பாக ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி ராஜகண்ணப்பன் பால் வளத்துறையை மட்டும் கவனிப்பார். வனத்துறை அமைச்சராக...

அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது – ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லை கூட புடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.சென்னை, வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவம் வரை...

‘அதிமுகவில் வித்-அவுட் எடப்பாடி பழனிச்சாமி …’ பகீர் கிளப்பும் டி.டி.வி.தினகரன்..!

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் .அதிமுக நான்கைந்து பிரிவுகளாக கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விவகாரமும் பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. செங்கோட்டையன் ஒருபுறம் போர்க்கொடி...

புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்

இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும்...

━ popular

நீட் தேர்வு ரத்து செய்ய காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி உறுதி

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாபலிபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான...