அரசியல்
“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்
"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்"...
தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!
அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக...
“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...
திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...
புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்
இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும்...
செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாகிறதா..? ஒரேபோடாக போட்ட ஓபிஎஸ்
அதிமுக-வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளர்.தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''செய்திகளில் வெளியானது போன்று நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த...
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் வக்ஃபு மசோதா- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!
நம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து இந்த திட்டம் கொண்டவரப்பட்டது கண்டிக்கத்தக்கது எனவும் வக்ஃபு மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அமலியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு...
அறிவாலயத்தை தொட்டால் மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!
''திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.''நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும்....
விஜயின் பணக் கொழுப்பு… பிரசாந்த் கிஷோர் வருகையால் வெறுப்பான சீமான்..!
செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் - நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் சாடல்.செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாம் தமிழர்...
தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது – அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது என்றும்“Pro Incumbency” தான் எங்கும்...
தேர்தல் ஆணையத்தின் ‘குமாஸ்தா’ வேலை… சீறிய சி.வி.சண்முகம்..!
‘‘குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது’’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “உயர்நீதிமன்றம்...
2026ல் திமுகவை ஜெயிக்க வைக்க மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு
சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி ,மாற்றத்திற்கு உண்டான ஆட்சி ,வட சென்னை வாடா சென்னை ஆக மாறும். அரசியலையும், ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும் அண்ணாமலைக்கு திருப்பதிக்கு நிகராக பழனி இருப்பதை ...
பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆணையம் விசாரிக்க தடை...
அதிமுக உள் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு
அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு...
━ popular
கட்டுரை
டாஸ்மாக்கில் 50% கடைகளைத் தனியார் மயமாக்கத் திட்டம்: விஞ்ஞான ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தீவிரம் – மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி!
N K Moorthi - 0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 50 சதவீதத்தைத் தனியார்மயமாக்குவது குறித்தும், அது தொடர்பான சட்ட மசோதாவை வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன.மதுபான விற்பனையில் பல ஆண்டுகளாகத்...
