அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

‘அரணாக இருப்பதே கமலாலய வாட்ச்மேன் தான் மேடம்…’ தமிழிசைக்கு பதிலடி

தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை விமர்சித்து  இருந்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண், கூட்ட நெரிசலில்...

‘சாவர்க்கர் ஒரு மாஃபி வீர்…’ கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ராகுல் காந்தி..?

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, ​​மத்திய அரசையும், வீர சாவர்க்கரையும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப்பேசினார்.சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘சாவர்க்கரை மன்னிப்பு கேட்கும் ஹீரோ. நான் ஒருமுறை இந்திரா காந்தியிடம் சாவர்க்கரைப்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றபின் தொடர் தோல்வியால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருகிறது. மேலும்  பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவு விட வேண்டும். மேலும் திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது...

அண்ணாமலை டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்கப் பார்க்கிறார் – இரா.முத்தரசன்

டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்ய பார்க்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு. ஒன்றிய அரசு வெகுஜன மக்களுக்கான அரசாக இல்லாமல் முதலாளித்துவ அரசாக செயல்படுவதாகவும் புகார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே...

‘அம்பேத்கரை தோற்கடிக்க முயன்ற காங்கிரஸ்…’: திமுகவுக்கு பாடம் எடுத்த பாஜக எம்.பி

காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் அம்பேத்கரை தோற்கடிக்க முயன்ற போது, ​​கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.எஸ்.டாங்கே, 'உங்கள் ஓட்டு வீணாகட்டும், ஆனால் அம்பேத்கரை ஜெயிக்க விடாதீர்கள்' என்று முழக்கமிட்டதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.பாஜக யுவமோர்ச்சா தலைவரும், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினருமான...

முஸ்லீம்- கிறிஸ்தவர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும்: இந்து மட்டும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டுமா?-பாஜக எம்.பி

பாஜக யுவமோர்ச்சா தலைவரும், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா இன்று மக்களவையில் பீம்ராவ் அம்பேத்கரை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை தாக்கினார். ‘‘காங்கிரஸைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லீம் முஸ்லீமாக இருக்கலாம். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு இந்து...

பாஜக தலைவர்களைப் பற்றி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… ஆ.ராசா-வால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்

மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று திமுக எம்பி ஆ.ராசா பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. ஆளும் பாஜக கட்சித் தலைவர்களை ‘மோசமான கூறுகள்’ என்று அழைத்தார். இதற்கு பாஜக தலைவர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். அவரது...

தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.முல்லைப் பெரியாற்று அணையின்  பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை பொறியாளர்கள்...

இந்திய கூட்டணியில் மீண்டும் குழப்பம் – மம்தாவை எல்லோரும் எற்று கொள்வதில் தயக்கம்

இந்திய கூட்டணியில் யாா் தலைமை ஏற்று வழிநடத்துவது என்ற சர்ச்சை மீண்டும் ஏழுந்து. இது குறித்து தனியார் யுடியுப் செனல் ஒன்றில் ஓய்வு பெற்ற அதிகாரி பாலசந்தர் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளாா். பாஜகவை ஆட்சியில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும்...

முதல் உரையிலேயே முத்திரை… பாஜகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட ப்ரியங்கா காந்தி..!

''இந்த நாடு உயரும்... இந்த நாடு போராடும். உண்மையைக் கேட்கும். சத்யமேவ ஜெயதே...'' என பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையின் மூலம் பேசி பாஜக எம்.பிக்களை திணறடித்தார்.மக்களவையில் பிரியங்கா காந்தி எதிர்தரப்பில் இருந்து விவாத நடத்தப்பட்டது. அவர்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...