அரசியல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...
“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்
"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்"...
தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!
அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக...
“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...
அதிமுகவை உடைக்கிறாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்க மோதல்..!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு தனி அணியும் இயங்கி வருகிறது. டிடிவி. தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையனின் அதிருப்தி அதிமுகவில் மேலும் விரிசலை தூண்டுமோ என தொண்டர்கள்...
காங்கிரஸின் அழுத்தம்… மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினா… இதுதான் காரணமா..?
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன வன்முறை, கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. அவர் தனது ராஜினாமாவை...
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா..! அமித்ஷாவை சந்தித்த உடன் அதிரடி
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ராஜினாமா செய்தார், இன்று அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்தார்.மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித்...
கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறும் அன்னா ஹசாரே மோடியிடம் மவுனமாக இருக்கும் ரகசியம் என்ன..? சஞ்சய் ராவத் கோபம்
டெல்லியில் தோற்ற கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அறிவுரை கூறினார். ஆனால், மோடி அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று சஞ்சய் ராவத் கோபமாக கேட்கிறார்.சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து பேசிய அவர், ''டெல்லி சட்டமன்றத்...
தமிழகத்தை வெளிப்படையாக மிரட்டுகிறது மத்திய அரசு- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை..!
தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு, மத்திய அரசு இடையிலான மோதல் போக்கு பல்வேறு விதங்களில் எதிரொலித்து வருகிறது. இது கொள்கை ரீதியாக, திட்டங்கள் சார்ந்த...
ஆம் ஆத்மி ‘பி’ டீம்தான்… பாஜகவினரை இயற்கை சும்மா விடாது… ஆத்திரத்தில் சாபம் விடும் காங்கிரஸ்..!
உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் டிரம்ஸ் வாசித்து கொண்டாடினர். மறுபுறம், டெல்லி முதல் அயோத்தி வரை எதிர்க்கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன.டெல்லியில்...
ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருக்கும்வரை திமுகவுக்கு வெற்றிதான்: கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருந்தால் போதும். நாம் பிரச்சாரம் செய்ய தேவை இல்லை. அவர்களே பிரச்சாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்து விடுவார்கள்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக...
ஒன்றிய அரசு நடத்துவது அரசா? வட்டிக்கடையா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா?என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடினார்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. அப்போது, நிதி...
‘செல்லூர் ராஜூ என்றுமே எங்கள் பக்கம்தான்…’ அதிமுகவுக்கு கிளியை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு..!
''எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை என்னுடன் வந்து போட்டியிடச் சொல்லுங்கள். வெற்றிபெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.வடசென்னை வடக்குமாவட்ட அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''இந்தமுறை கொள்த்தூர்ொகுதியில்...
ஈரோடு கிழக்கில் திமுக அபார வெற்றி: வீராப்பு காட்டிய நாதக டெபாசிட் காலி..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார்- 114439 வாக்குகளை பெற்றார்.. நாதக வேட்டபாளர் சீதாலெட்சுமி 23810 வாக்குகளைப் பெற்றார். திமுக 90629...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு? – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அரசியல் மற்றும் விவசாயிகள் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"கர்நாடகா...
