அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன்...

பாஜகவை பகைத்துக் கொண்டால் அதோகதிதான்… வாலைச் சுருட்டிக் கொண்டு மொத்தமாக சரண்டரான ஏக்நாத்..!

மகாராஷ்டிராவில் ஃபட்னாவிஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பாஜக அமைச்சர் மற்றும் அமைச்சரவை தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனாவின் அமைச்சரவையில் மொத்தம் 12 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 14ஆம் தேதி...

தனி விமானத்தில் விஜயுடன் த்ரிஷா- வீடியோவிடன் சிக்கிய ஆதாரங்கள்..!

கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டிலை காதலித்து கரம் பிடித்துள்ளார்.இந்நிலையில் விஜய்,நேற்று கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.அவருடன் நடிகை...

திமுக கூட்டணியில் திருமா தொடருவாரா ? விலகிவிடுவாரா? – S.P.லட்சுமனன் நச்பதில்

தமிழ் நாட்டில் எல்லோருக்குமான தலைவா் அம்பேத்காா் என்னும் நூல் வெளியிட்டு விழாவிற்கு பின்னா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் அதன் தலைவர் திருமாவளவன் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. விசிக வின் துணை பொது செயளாலா் ஆதவ் அர்ஜுன் ஆறு...

பாஜக , காங்கிரஸ் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பு

நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து எம்.பி-களும் அவைக்கு வர வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.நவம்பர் 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 20ம் தேதி...

ஆண்டுக்கு 1.7 லட்சம் பேர் சாலை விபத்தில் இறப்பு: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

ஒவ்வொரு நாளும் நாட்டில் எங்காவது சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துக்களில் ஏராளமான மக்கள் இறக்கின்றனர். சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தொடர்ந்து பேசி வருகிறார். சாலை விபத்துகள் தொடர்பான...

விஜய் கட்சியில் ஆதவ்! அனுப்பி வைப்பதே திருமாதான்: தி.மு.க.வுக்கு சிறுத்தைகள் கொடுக்கும் அல்வா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆதவ் அர்ஜூனா டைரக்டராக விஜய்யின் கட்சியில் போய் இணைகிறார்! எனும் பரபரப்பு உருவாகியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. லாட்டரி அதிபர் மார்டிட்னின் மருமகன் இவர்....

ஏலேய் சீமான்-விஜய்… நீங்க தமிழ்நாட்டுல நடமாட முடியாது: திமுக பேச்சாளர் ஆணவப்பேச்சு

சீமானும், விஜயும் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என திமுக பேச்சாளர் ராவணன் மிரட்டியுள்ள வீடியோவுக்கு கண்டனங்கள் கிளம்பி வருகிறது.அவர் பேசிய வீடியோவில், ‘‘நீ கத்தி பேசலாம். நாங்க கத்தியோடு பேசுவோம். விஜய் ஒரு ப்ளாட்பார டிக்கெட். உங்க அப்பா வீடியோ...

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

2026 தேர்தலில் சலசலப்பை தவெக வால் ஏற்படுத்த முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ராஜ கம்பீரன் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் பேசும் போது காலம் முன்னேற்றத்தின்...

தி.மு.கா.வின் இரட்டை வேடம்! டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் முதல்வர்,நிலக்கரி சுரங்கத்தை எதிர்க்காதது ஏன்? – அன்புமணி ராமதாஸ்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மதித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதே கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும்,...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...