அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
மியான்மரை மெரினாவாக்கி வதந்தி: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வைத்த ஆப்பு..!
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.சென்னையில் ஃபெஞ்சல் புயலால் பெரிய அளவில் பாதிப்பு...
காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று மோடி நினைக்கிறார் – வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு
காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று நினைத்து வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே பிரதமர் மோடி தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL,...
பெரும் பணக்காரர்கள் திரை மறைவில் நடத்தும் கூட்டணி பேரம் – மர்மங்களை உடைக்கும் நக்கீரன் பிரகாஷ்
ஆதவ் அர்ஜுன் , எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகிய இன்னும் சில பெரும் பணக்காரர்களின் திரை மறைவில் கூட்டணி பேரம் நடந்ததாக நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.இது குறித்து நக்கீரன் பிரகாஷ் தனியாா் யுடியப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், மேற்கு...
கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் – விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக கன்னியாகுமரி...
அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் – மின்வாரியஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? – டாக்டர் அன்புமணி இராமதாஸ்
இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு...
விசிக கொடிமரம் விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணி இடை நீக்கம்
மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் விசிக கட்சியினர் கொடி கம்பம் வைத்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக உதவியாளர்,கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் சத்திரபட்டி வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக...
திருமாவளவன் கொள்கைகாக எதையும் இழப்பார் – கே.எஸ்.அழகிரி
திருமாவளவன் கொள்கைகாக எதையும் இழப்பார், கொள்கையை இழக்க எதையும் பெறமாட்டார், விஜய் வருகையால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை 234 தொகுதியிலும் வெற்றி பெருவோம் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் முன்னால் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.சென்னையில் இருந்து டெல்லிக்கு...
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.”பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான்...
விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன்
விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய...
‘தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்யும்’ – வன்னி அரசு
தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று விசிக பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,தில்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய தில்லி அரசுக்கே...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
