அரசியல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...
“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்
"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்"...
தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!
அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக...
“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...
தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!
டெல்லி சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதமாக கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர்.டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து...
‘பெரியார் வாழ்க…’ விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள் ஆடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..ஈரோடு கிழக்கு...
ஆரம்பமே அதிரடி… டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல்… கெஜ்ரிவாலுக்கு செக்..!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆவணங்கள் பாதுகாப்பு, பிற பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி தலைமைச் செயலகம் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்...
விண்ணை அதிரவைக்கும் பட்டாசு சத்தம் – ஈரோட்டில் திமுகவின் வெற்றி முழக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டுக்கோட்டையில் இன்று திமுகவினர் பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து, கலர் கம்பி மத்தாப்பு கொளுத்தி பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாட்டம் - விண்ணை அதிரவைக்கும் அளவிற்கு பட்டாசு சத்தம்.ஈரோடு...
பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி
மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பழங்குடியின...
மதுபானம்… அதிகாரப்போதை… அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்த அன்ன ஹசாரே வருத்தம்..!
முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விமர்சனத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது அரவிந்த் கெஜ்ரிவால் "பணம் மற்றும் அதிகாரத்தை"...
விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட் – டி.ராஜா சாடல்
மத்திய அரசின் பட்ஜெட் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை பாரிமுனை பி.எஸ்.என்.எல் அருகே போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தேசிய செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின்...
‘ஷீஷ் மஹால்’ முதல் மதுபான வழக்கு வரை: ஆம் ஆத்மி தோல்விக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக..!
2015- 2020 தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இரண்டு பதவிக்காலங்களிலும் சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.வாக்கு எண்ணிக்கையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை...
டெல்லியில் 15 ஆண்டுகள் ராஜ்ஜியம்… காங்கிரஸ் கட்சி மீண்டும் ‘பூஜ்ஜியம்…!’
நாட்டின் தலைநகரான டெல்லியை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியை இன்று டெல்லி மக்கள் முற்றிலுமாக துடைத்து எறிந்து விட்டார்கள். டெல்லியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 2025 டெல்லி...
பெரியார் மண்ணில் மண்டியிட்ட சீமான் கட்சி… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..?
தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி, உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு இடைத்தேர்தல்களுக்கான வாக்குகள் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகளுடன் தொடங்கின. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்...
━ popular
கட்டுரை
அருவருப்பா இருக்கு! வழக்கறிஞர் நியமனத்தில் நடந்த ஊழலை சொல்லவா? – ஜேம்ஸ் வசந்தன் அதிரடிப் பேட்டி!
N K Moorthi - 0
இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன், 'தமிழ் நிறம்' யூடியூப் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல் சூழல், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துத் தனது...
