அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் – மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது

நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் பேச வேண்டாம் என ஆதவ அர்ஜுனாவிற்கு கட்சியின் பொறுப்பாளர் என்ற முறையில் அறிவுறுத்தல் வழங்கினேன். கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதவ அர்ஜுன் கருத்து தெரிவித்ததால் கட்சியிலிருந்து 6...

அதானி குழுமத்திற்கு ஜாக்பாட்… இந்திய அரசு காட்டிய அதிரடி சலுகை..!

அதானி விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர். இதற்கிடையில், அதானி கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பெட்ரோலியம் இறக்குமதி...

பா.ஜ.க. மோடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா ? – திருமாவளவன்

”பா.ஜ.க, அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அண்ணாமலை தெளிவு படுத்த வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.இன்று  காலை ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்த தொல்.திருமாவளவன்,...

விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கம்! – தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்க விசிக நிறுவனர்  தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஆதவ் அர்ஜூனா நீக்கம் குறித்த தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:”கட்சியின் துணை பொதுச்செயலாளர்...

உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கை

உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கைநெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்காக தில்லி...

‘உங்களை ஓடவிடத்தான் அரசியலுக்கு வந்தேன்’- செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதானி விவகாரம் தொரடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘ஜாமீன் அமைச்சர்’ என்று விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் அதானி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு விமர்சனம் செய்திருந்தார்.அந்த...

ஏக்நாத் ஷிண்டேவுக்கு அடி மேல் அடி… பாஜக-வின் அதிகார விளையாட்டு

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் அதிகார விளையாட்டை முற்றிலும் மாற்றிவிட்டது. இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனாவின் பாரம்பரியத்தை வெல்வதிலும் வெற்றி பெற்றிருக்கலாம். ஷிண்டே முதலில் முதல்வர் நாற்காலியை...

தமிழ்நாடு முதல்வர் தான் எனக்கு ரோல் மாடல் – அமைச்சர் செந்தில் பாலாஜி

தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு காலம் மக்களுக்காக உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் உள்ள தனியார் அரங்கில் இந்திய...

விசிக வில் இருந்து ஆதவன் அர்ஜூன் நீக்கம் இல்லை; தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை – திருமா திட்டவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கட்சியில் தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் என்ற நூல் வெளியிட்டு விழாவில்...

உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நான் இயக்கம் நடத்தவில்லை- விஜய்க்கு திருமாவளவன் பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் விரைவில் நம்மோடு வருவார் என்று விஜய் பேசியிருந்தார், அதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நாங்கள் இயக்கம் நடத்தவில்லை என்று திருமாவளவன் பதிலளித்துள்ளார்.சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் புரட்சியாளர்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...