அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி
திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி இதனை தெரிவித்தார்.திமுக மாநில ஆதிதிராவிடர்...
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – த வெ க தலைவர் விஜய் கூறியது போல கூட்டணி கட்சிக்குள் அழுத்தம் இருப்பதே காரணம் என உணர்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி...
எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் – திருமாவளவன்
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.. எதை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;எங்களுக்கு எந்த பேராசையும்...
ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொன்னவர்கள் தான் விஜய் கட்சிக்கு பின்னணியில் இருக்கிறார்கள் – ரவிக்குமார் எம்.பி
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூலை நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். அந்த மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூன், மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படும் என்று திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார்....
மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு – துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார்
மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு விழா நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பட்னவிஸ்சுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார்...
ஜெயலலிதா இல்லாத அதிமுக வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கருத்தை இப்போது ஏற்கிறேன்-புகழேந்தி
2016ல் ஜெயலலிதா அம்மா இறந்தபோது அதிமுக வெற்றிடம் என ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். அப்போது அதனை எதிர்த்தேன் இப்போது மனப்பூர்வமாக அதனை ஏற்றுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று...
அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள...
பதவியேற்புக்கு முன்பே குழப்பம்… ஏக்நாத் ஷிண்டே வைத்த சஸ்பென்ஸ்..!
மகாராஷ்டிராவின் ஃபட்னாவிஸ் முதல்வரானால் துணை முதல்வராக பதவி ஏற்பாரா? இல்லையா? என்கிற கேள்விதான் மகாராஷ்டிர அரசில் மையம் கொண்டுள்ளது. ஆசாத் மைதானத்தில் நடக்கும் விழாவில், ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பார் என, முதலில் தகவல் வெளியானது.ஷிண்டே துணை முதல்வராக வேண்டும்...
‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!
சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை சொல்வதும் தொடர்ந்து பதட்டமான...
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் தேரடி சன்னதி தெருவில் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு,புடவை வேட்டி உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் அதிமுக முன்னாள்...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
