அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
விஜய் கட்சியில் ஏன் சேர்ந்தீங்க..? வெகுண்டெழுந்த மாரி செல்வராஜ்… வருத்தெடுத்த வாழை கிராம மக்கள்..!
‘‘நல்லபாம்பு அழகாய் இருப்பதால் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியாது. பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்களை திமுக அரசு அருகிலேயே வரவிடக்கூடாது. ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சியில் நடந்ததாக படம் எடுத்தவர்தான் மாரி செல்வராஜ். இன்று அவருடைய கிராமம் முழுவதும் த.வெ.க-கட்சியில்...
அடி சறுக்கும் அண்ணாமலை… சோர்ந்து போன பாஜக தொண்டர்கள்..!
வெளிநாட்டு படிப்பு படித்துவிட்டு தமிழக பாஜக திரும்பி வந்தாலும்கூட இன்னும் அக்கட்சி தொண்டர்கள் சோர்வில் இருந்து வருகிறார்கள்.அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் கட்சியில மாற்றம் நடந்தது. இந்த மாற்றத்தில் ஆரம்பத்தில் இருந்து கட்சி பொறுப்புக்கு...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்
கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல் முறையீட்டு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக...
எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் ? – சீமான்
எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் என்பதை வருண்குமார் தெளிவுபடுத்த வேண்டும் என்று நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.கோவையில் நாம் தமிழர் கட்சி மாணவர் அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த...
“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக 4 மாநில அரசுகளுக்கு லஞ்சம்...
பாஜகவின் தேசிய தலைவராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்..? குறுக்கே நிற்கும் குஜராத் பெண்மணி
மகாராஷ்டிராவில் மஹாயுதியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, தேவேந்திர ஃபட்னாவிஸை பாஜக முதல்வராக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அது நடக்காமல் போனால் அவரை பாஜக தேசிய தலைவராக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்தப்பட்டியலில், கேசவ் பிரசாத் மவுரியா, எஸ்பி சிங் பாகேல் மற்றும் ஸ்மிருதி...
இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !
சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புதன்கிழமை...
மூன்றடி தூரம்… துப்பாக்கிச் சூட்டில் எப்படித் தப்பினார் அரசியல் தலைவர்..?
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் பாதல் தாக்கப்பட்டுள்ளார். பொற்கோயில் வாசலில் சுக்பீர் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் மயிரிழையில் தப்பினார்.சுக்பீர் பாதலை தாக்கிய குற்றவாளி கைது...
எங்கே போனார்கள் அமைச்சர்கள்..? எப்போது விழித்துக் கொள்வோம்? ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!
‘இடைத்தேர்தலில் இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ, என நியமித்து களப்பணியை ஆற்றும் அரசு, மழை, வெள்ள சேதங்களில் இப்படி நியமிப்பதில்லையே? நாம் எப்போது விழித்துக்கொள்வோம்?’ என வி.சி.க. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது ‘எக்ஸ்’...
நிவாரணம் பெயரில் கட்சி அலுவலகத்தில் சூட்டிங் நடத்திய விஜய்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்காமல், அவருடைய கட்சி தலைமை அலுவலகத்தில் உதவி என்ற பெயரில் சூட்டிங் நடத்தியதாக எகஸ் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில்...
━ popular
தமிழ்நாடு
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? என கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அமைச்சா் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள...
