அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

வீட்டுக்குள்ளேயே அரசியல் ஷூட்டிங்… வெளியே வரலைனா வீதிக்கு வந்துடுவீங்க விஜய்: ஆதங்கப்படும் அனுதாபிகள்..!

விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. அரசியலுக்கு வந்த பின்பு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் என்று அவரது கட்சியினரே புலங்காகிதப்படுகிறார்கள்.மழைக்காலங்களி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய்...

தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? –  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கேள்வி...

இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை

அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும்...

துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை? – பா.ம.க., தலைவர் அன்புமணி

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் இன்று அறிவித்தபடி, போராட்டம் நடத்தப்பட்டது. இதில்...

ஒரு சீட்டுக்கூட வேண்டாம்… திமுகவுக்கே ஆதரவு… அன்புமணியின் ஒரே ஒரு நிபந்தனை..!

வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க.,விற்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவளிப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும்...

ரூ.6 லட்சம் பழைய காருக்கு ரூ.90 ஆயிரம் ஜிஎஸ்டி வரியா..?

நிதி மற்றும் நாட்டு முன்னேற்றம் குறித்து எப்போதும் பூரண நம்பிக்கையுடன் இருக்கிறேன். நிர்மலா சீதாராமன் அவர்கள் எடுத்துவரும் திட்டங்களின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வருவது ஒரு உண்மை. விவசாயம், பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் அடிப்படை வசதிகளுக்கான செலவினங்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும், யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை  கூட்டணியில் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள். எந்த முடிவானாலும்,  கூட்டணி முடிவை நாங்கள் இங்கு அமல்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி...

‘விடுதலை’ ரியல் வாத்தியார்… உண்மையில் இவ்வளவு பெரிய போராட்டக்காரரா புலவர் கலியபெருமாள்..?

விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள், அதிகாரிகள், அரசு, சக மனிதர்கள், தோழர்கள், அன்பு, பிணைப்பு என இன்றிலிருந்து 80 ஆண்டு கால முன்பான காலத்திற்கு பொருத்திப் போகும் அளவிற்கு எடுக்கப்பட்ட படமாக விடுதலை - 2 இருக்கிறது என ரசிகர் கொண்டாடி...

எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்…அவருடன் மோடியை ஒப்பிடலாமா ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும் ; அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.அவருடன் மோடியை ஒப்பிடலாமா ?-  என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

100 யூடியூப் சேனல்கள் டார்க்கெட்… தலா மாதம் ரூ.3.5 லட்சம்: அள்ளிக் கொடுக்க அலைபாயும் தமிழக அரசியல் கட்சி

லட்டு வீடியோ விவகாரத்தில் எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் நிர்வாகிகள் கோபி, சுதாகர் மீது ஆந்திர காவல்துறையில் அளித்த வழக்கை திரும்பப் பெற்றது பாஜக.‘‘தமிழக பாஜக கேட்டுச்சா? இங்க எதிர் அணி பற்றி மைக்கில்...

━ popular

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23 வயது பெண் மருத்துவர் ப்ரின்ஸி (Shreshtha) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள...