உலகம்

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

வரலாற்றில் முதல்முறை: ஆசியாவைப் பின்னுக்குத் தள்ளி பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமானது ஆப்பிரிக்கா!

உலக அளவில் பட்டினி மற்றும் பட்டினியால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து மெக்ஸிகோ நாட்டில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எகாடெபெக்கில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில்...

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான், கொரோனா தொற்று பரவியாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கொரோனா தொற்று பரவலுக்கு ஆரம்ப புள்ளி சீனா உலகை சுமார் 2 ஆண்டுகளாக ஆண்டுகளாக கொரோனா...

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் மரணம் அடைந்தனர்.பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி...

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத அளவு பனி கொட்டித்...

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தமிழர் சுட்டுக்கொலை தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த...

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...

━ popular

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காணவும் ஏர் இந்தியா வழங்கிய ‘இலவச வை-பை’ (Wi-Fi) வசதியை, கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 10...

கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடி தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை (ஒரு நாள்)...

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ரஹ்மத் ஷா சுர்மாதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல, அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க...

மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கனிமொழி காட்டமாக உரைத்துள்ளார்.மாணவர்கள், விவசாயிகள் மீது...