உலகம்

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

வரலாற்றில் முதல்முறை: ஆசியாவைப் பின்னுக்குத் தள்ளி பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமானது ஆப்பிரிக்கா!

உலக அளவில் பட்டினி மற்றும் பட்டினியால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலிக்கு...

வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி

தொலை தூர காதலர்களுக்கு உதவும் வகையில் முத்தமிடும் கருவியை, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கியுள்ளது.இந்த நவீன கருவியின் மூலம் தொலைவில் இருப்பவர்கள் கொடுக்கும் முத்தத்தை, நிஜத்தில் கொடுப்பது போல உணர முடியும். இதற்காக செல்போனில் நீங்கள் ஒரே ஒரு...

காட்டுக்குள் குட்டி டைனோசர்கள்? பரவும் காணொலி

காட்டுக்குள் குட்டி டைனோசர்கள் போல தோற்றமளிக்கும் அரிய வகை உயிரினங்கள் அங்கும், இங்கும் அலறியடித்து ஓடும் காணொலி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பியூடெங்கேபிடென் என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த காணொலி வெளியாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இந்த விலங்குகள் அமெரிக்காவின்...

இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் – ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்யா - உக்ரைன் இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ரகசியமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று வந்த...

━ popular

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காணவும் ஏர் இந்தியா வழங்கிய ‘இலவச வை-பை’ (Wi-Fi) வசதியை, கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 10...

கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடி தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை (ஒரு நாள்)...

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ரஹ்மத் ஷா சுர்மாதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல, அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க...

மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கனிமொழி காட்டமாக உரைத்துள்ளார்.மாணவர்கள், விவசாயிகள் மீது...