ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்
ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...
பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...
வரலாற்றில் முதல்முறை: ஆசியாவைப் பின்னுக்குத் தள்ளி பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமானது ஆப்பிரிக்கா!
உலக அளவில் பட்டினி மற்றும் பட்டினியால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...
வளர்ப்பு நாய்க்கு ட்விட்டர் சிஇஓ பொறுப்பு – எலான் மஸ்க் தடாலடி
ட்விட்டர் சிஇஓ பொறுப்பு தனது வளர்ப்பு நாய்க்கு வழங்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் யாரோ ஒரு பயனர் ‘நீங்கள் ட்விட்டரை வாங்க வேண்டும்’ என்று எலான் மஸ்கை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்காக உண்மையிலேயே அந்த நிறுவனத்தை...
விமான பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று கொண்ட தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் தற்போது விமான பயிற்சியில் ஈடுபட்டு மூன்று பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்ற பிறகு பயங்கரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தாலிபான்கள் தற்போது அவர்களுடைய அரசில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக...
8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம்...
துருக்கியில் 2-வது நாளாக நிலநடுக்கம்
பயங்கர நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கியில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள அங்காரா மாகாணத்தில் உள்ள மத்திய அனடோலியா பகுதியில் அதிகாலை 3.13 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோல்பாசி நகருக்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- 1300க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தென்கிழக்கு துருக்கியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எகினோசு நகரத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்- 100 பேர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
க்ரைம்
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் காணவும் ஏர் இந்தியா வழங்கிய ‘இலவச வை-பை’ (Wi-Fi) வசதியை, கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 10...
தமிழ்நாடு
கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடி தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை (ஒரு நாள்)...
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!
ஆப்கானிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மூத்த வீரர் ரஹ்மத் ஷா சுர்மாதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல, அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க...
தமிழ்நாடு
மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கனிமொழி காட்டமாக உரைத்துள்ளார்.மாணவர்கள், விவசாயிகள் மீது...
