இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம்...
துருக்கியில் 2-வது நாளாக நிலநடுக்கம்
பயங்கர நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கியில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள அங்காரா மாகாணத்தில் உள்ள மத்திய அனடோலியா பகுதியில் அதிகாலை 3.13 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோல்பாசி நகருக்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- 1300க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தென்கிழக்கு துருக்கியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எகினோசு நகரத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்- 100 பேர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக...
நடுவானில் தீ ! 187 விமானப் பயணிகளின் கதி?
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் உடனடியாக விமானம் திருப்பி விடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் 187 பயணிகள் வாழ்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான...
Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய புதிய ரோபோ
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ரோபோ தனது புதிய திறமைகளை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய ரோபோ அட்லஸ் மனிதர்கள் போன்று உடல் அசைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தனது புதிய அசைவுகளை செய்து காட்டும் வீடியோ...
━ popular
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
தமிழ்நாடு
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான...
இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026 அன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பீகார் அரசியலில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு காலத்தின் முடிவாகப்...
இந்தியா
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவரான மம்தா பானர்ஜி மீது கடும் விமர்சனங்களை...
