ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
அமெரிக்க – ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை உலக அமைதிக்கான மிக...
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்…மாற்றுப் பாதையில் எரிசக்தி கொள்முதலை உறுதி செய்த இந்தியா…
ஈரான் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்,...
கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 – வது ரோஜா அணிவகுப்பு
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134-வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரோஜா அணிவகுப்பு நடத்தப்படுகிறது....
இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து...
கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா
சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங்...
சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..
சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. கொரோனா...
2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி
இரண்டாவது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார்.149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ,...
━ popular
தமிழ்நாடு
மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில் என்ன தவறு உள்ளது- பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான...
உலகம்
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...
உலகம்
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக்...
இந்தியா
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும்...
தமிழ்நாடு
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார் – தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான பணியிடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.முன்னதாக, ஏப்ரல் 8, 2026 அன்று, தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மற்றும்...
