Tag: கட்சி
உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...
விஜய் கட்சில சேர போறேன்…. அவருக்காக பிரச்சாரம் பண்ணுவேன்…. பிரபல நடிகை அறிவிப்பு!
பிரபல நடிகை ஒருவர் விஜய் கட்சியில் சேர போகிறேன் என்றும், அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட...
உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...
சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...
உயர்கல்வி நிலையங்களை… இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆளுநர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல்...
நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் தலைமை
அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் தோ்வால் நாளுக்கு நாள்...
