Tag: கொலை
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம்...
தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை...
போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி – கொலை – போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை.சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்தி(எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச்...
இது தான் கொலையின் காரணம் … முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோ
இது தான் கொலையின் காரணம் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோவை பகிர்ந்த தந்தை.12 வயது மகளிடம் வாயில் துணியை வைத்து பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை மகளின் தந்தை குவைத்தில் இருந்து...
தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ?
தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...
