Tag: கொலை

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில்...

புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு – கத்தியால் சரமாரியாக குத்தி நரிக்குறவர் படுகொலை

திருவள்ளுர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வருபவர் நரிக்குறவ வகுப்பை சேர்ந்த கார்த்திக் என்ற பார்த்திபன் வயது (25) இவர் மனைவி இந்திராவுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் ஏறி  ஏறி ஊசி...

சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை

ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...

ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை

ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும்...

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர்

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் புதுச்சேரி அரியூர் பெண் கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யபட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரி...

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதி...