Tag: சென்னை

முக்தி அடைவோம் என்ற மூட நம்பிக்கையால் தற்கொலை!

திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவர்கள் எழுதி...

அண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு அரசு

'முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறும் வகையில் உள்ளது' என அண்ணா பல்கலைகழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது...

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்

இன்று முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம் சென்னை 48-வது புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தனா்.இன்று முதல் ஜனவரி 2025...

பொண்ணின் குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க…’Shame on you Stalin’…- அண்ணாமலை கண்டனம் 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது,பாதிக்கப்பட்ட பெண்ணின்...

மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை: அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவி...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...