Tag: சென்னை

புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! – அன்புமணி இராமதாஸ்

புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக...

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் – தமிழக முதல்வருக்கு  நன்றி!

சென்னை தண்டையார்பேட்டையில் 15 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது. பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு மற்றும் வ.உசி நகர் பகுதிகளில்...

சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!

சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார்....

தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு 

தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது  என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூர்...

சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

சென்னை பெரம்பூரில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகன் என்பவரை காவல் துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் மீது 3 கொலை...

நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்க்லாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்கி மோசடி தொடர்பான  வழக்குகளில், பதான்...