Tag: சேகர்பாபு
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்...
அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதல்வர் பரிமாறுவார் – சேகர்பாபு பதிலடி
எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அல்வாவால்தான் அந்த இயக்கம் பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும்...
அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் அரசு திமுக – சேகர்பாபு பெருமிதம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் பேச்சு: நாத்திகர்களாலும், ஆத்திகர்களாலும் கொண்டாடப்படும் திமுக அரசு என பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளாா்.சென்னை: கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுமத்திற்காக (Koyambedu Market Management Committee)...
எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு
2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற எடப்பாடி கேள்விக்கு, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அடுத்தது எங்கள் ஆட்சி தான் நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பதில்...
“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும்,...
கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை வழங்கிவிட்டு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்பவர்கள் திமுகவினர் இல்லை-சேகர்பாபு
கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை கொடுத்துவிட்டு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்று பறைசாற்றுவர்கள் திமுகவினர் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரவித்துள்ளாா்.சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முத்தமிழறிஞரின் செம்மொழி...
