Tag: தமிழ்நாடு

ஊரக வேலைத் திட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி...

100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்றத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,354 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.2021 முதல் 2025 வரை சராசரியாக ஆண்டுக்கு...

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ED உதவி இயக்குநர்…

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளாா்.சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த...

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.​கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை கீர்த்தனாவுக்கு தமிழ்நாடு...

திராவிட மாடல் 2.0, வெற்றிக்கான புதிய பயணம், இன்று தொடங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க....

திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…

திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...