Tag: தமிழ்நாடு
தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் அளித்த தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளாா்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 1105 மனுக்கள்...
எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி! எஸ்.ரகுபதி கடும் விமா்சனம்….
’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். ‘பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி...
தொழிலாளர்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது…. திருமாவளவன் வேண்டுகோள்…..
தொழிலாளர் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து நான்குச் சட்டங்களாக மாற்றியுள்ளது இன்றைய பாஜக அரசு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா். இதுகுறித்து தனது...
முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்…
சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் மற்றும் பேட்ஜ் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர்கள்...
தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...
எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ் கைது
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை...
