Tag: தமிழ்நாடு
தேர்தல் தொகுதி பங்கீட்டில் முறைகேடு? தலைமைக்கு ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் கட்சித் தரப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும்...
”தகவல் ஆட்சியாகவே இது மாறிவிட்டது..” – சமூக ஊடக அரசியலை முன்வைத்து எஸ்.கே.பி.கருணா பேச்சு!
"தற்போதைய அரசியல் களம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு 'தகவல் ஆட்சியாகவே' (Information Governance) மாறிவிட்டது" என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா...
காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை!” – தமிழக அரசை சாடி உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு...
பள்ளிகளில் ‘பீஸ் போர்டு’ கட்டாயம்! அதிரடி உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண விபரங்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகைகளில் (Notice Board) கட்டாயமாக வெளியிட வேண்டும்...
தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து
தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா்...
கோட் சூட் போட்டோஷூட் அரசு வேண்டாம் – விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை
“கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் “கோட்-சூட்...
