Tag: தமிழ் நாடு
640 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி : பவன் கல்யாண் அதிர்ச்சி – அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை...
கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்தரங்கம் – முதலமைச்சருக்கு அழைப்பு
கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது...
நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீட்டு விவரங்கள் – மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்
2018ம் ஆண்டிலிருந்து நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 21 பேர் மட்டுமே மத்திய சட்ட அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன் உச்ச நீதிமன்றம் மற்றும்...
திருப்பூர் காவல் துறையின் அத்துமீறலுக்கு கண்டனம் – முத்தரசன்
அண்மையில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்தால் சொத்துவரி உயர்த்திய நடவடிக்கைக்கு வரி செலுத்துவோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. மக்கள் உணர்வை அரசுக்கு தெரிவித்து, வரி உயர்வை மறுபரிசீலனை செய்து, உயர்த்தப்பட்ட வரியை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை : கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்...பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை...
சமூக நீதியை பாதுகாத்த மகத்தான போராளி வி.பி.சிங் – தொல்.திருமாவளவன்
அதானியை கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவில் கோரிக்கையாக உள்ளது. அதை திசை திருப்ப இசைவாணி போன்ற சில்லறை பிரச்சனைகளை பெரிது படுத்துகிறார்கள், இது ஏற்புடையதல்ல-திருமாவி.பி.சிங். பாதுகாத்த சமூக நீதிக்கு...
