Tag: தமிழ் நாடு

மாணவர்களுக்கு சுமை… கல்வியை வணிக மயமாக்கும் நடவடிக்கை – பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆவேசம்

தேர்வை நோக்கி நகர்த்துவது மாணவர்களுக்கு எளிமை என்ற பெயரில் கொடுக்கக்கூடிய ஒரு சுமை தான், என பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளாா்.மேலும் இது குறித்து அவர்...

மதுபோதையில் அட்ராசிட்டி: காவலர் சிறையில் அடைப்பு

வேலூர் அருகே காவல்நிலையத்தில் குடிபோதையில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட காவலராலரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை  அழைத்து வந்துள்ளனர். மது போதையில் அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்து மருத்துவரை தகாத வார்த்தைகளால் பேசி...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன். அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று...

காவல் ஆணையத்தின் பரிந்துரையை அரசு உடனே செயல்படுத்த வேண்டும்! – அன்புமனி ராமதாஸ் வலியுருத்தல்

தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமனி ராமதாஸ் தனது...

சவுக்கு சங்கர் யூடியூபில் விடியோக்களை வெளியிட தடை – நிதிமன்றம் உத்தரவு

யூடியூபர் - சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், வழக்குகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கூடாது என்றும் சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம்...

இட ஒதிக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவமா? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ச. இராமதாஸ் தனது வலைதள பக்கத்தில்...