Tag: தமிழ் நாடு
10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறியல் போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கம் தற்போது அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக...
இலங்கை அரசின் அறிவிப்பு: அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில் இலங்கையின் இந்த நடவடிக்கையால்...
வாகன ஓட்டிகளுக்கு ரூ.3000 அபராதம் ஏன்?- போக்குவரத்து துறை விளக்கம்..!
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் அளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,...
ஊரக வேலைத் திட்ட மோசடி: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி வாரி இறைப்பு: உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை - ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் டாக்டர்...
திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை
திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்...
ஓன்றிய கல்வி அமைச்சர் வருகைக்கு எதிப்பு: கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை சீற்றம்
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து...
