Tag: தமிழ் நாடு
கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….
கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று...
கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை – முதல்வர் பெருமிதம்
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள 2 நாள் அரசுமுறை...
கரூர் துயர சம்பவம்… கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சம்மன்… சிபிஐ அதிரடி!!
கரூர் தான் தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல்...
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன் – முதல்வர்
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் முழு உருவ சிலையுடன் நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஈரோடு அருகே அரச்சலூர், ஜெயராமபுரதத்தில், சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து...
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் தொடரும் குளறுபடி….
எதுவுமே பூர்த்தி செய்யாத கணக்கிட்டு படிவத்தில் கையெழுத்திட்டு திருப்பி அளித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிற்கு வந்து தங்களது கணக்கிட்டு படிவங்களை வாக்காளர்கள் தேடி எடுத்துச் செல்கின்றனா்.தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...
