Tag: தமிழ் நாடு
புதுக்கோட்டையில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்…..
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 புதிய பேருந்து சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்...
மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி தான் SIR (வாக்காளர் தீவிர திருத்தச் சட்டம்) – தொல்.திருமாளவன் ஆவேசம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி வாக்காளர் தீவிர திருத்தச் சட்டத்தையும், பாஜகவின் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்...
காங்கிரஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தகுதியான தலைவர்களை நியமிப்போம் – காங்கிரஸ் செயலாளர் சலீம் அகமது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக உள்ள கட்சி மாவட்டங்களுக்குத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் மாவட்டத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய தேசிய காங்கிரஸ் கமிட்டி குழு அமைத்துள்ளது.இது குறித்து, “தென்சென்னை மத்திய மாவட்டத்தில்...
அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம்...
பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்: விஜய் பாட்டு மட்டும் தான் பாடுகிறாரே தவிர ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்லவில்லை: மதுரை கோவை மெட்ரோ ரயில்...
ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை
தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...
