Tag: தமிழ் நாடு

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...

மூத்த உறுப்பினருக்கு போனில் அழைப்பு விடுத்த முதல்வர் – கண்ணீருடன் நெகிழ்ந்த மகன்

தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு சட்டப்பூர்வ தண்டனை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி

ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப்படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி...

மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் – மு.வீரபாண்டியன்

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மு.வீரபாண்டியன்  கூறியுள்ளாா்.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை – அன்புமணி ஆவேசம்

இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...