Tag: தமிழ் நாடு

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை – அன்புமணி ஆவேசம்

இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு

சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...

காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைக்கும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி விமர்சனம்

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து பா...

மலர் கண்காட்சிக்காக தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!

2026-ம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.கோடைக்கால சீசனின் போது,  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துச் செல்கின்றனர். அந்த...

சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் – டி.வி தினகரன் வலியுறுத்தல்

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு...

எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...