Tag: தாய்
வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!
வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதால், மனமுடைந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கனரா வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
“க்ளைமாக்ஸை ஏன்டா சொன்ன?” – ஸ்பைடர்மேன் தியேட்டரில் வெடித்த பயங்கர மோதல்..
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரையிடப்பட்ட திரையரங்கில், படத்தின் முக்கியமான திருப்பங்களை (Spoilers) பார்வையாளர் ஒருவர் உரக்கக் கூறியதால்...
ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!
"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச்...
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு
சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...
மனைவியை வெட்ட முயன்ற கணவன்!! தன்னுயிரைக் கொடுத்து மகளை காப்பாற்றிய தாய்!!
ஆலங்குளம் அருகே மனைவியை வெட்ட முயன்ற போது தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய தாயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சேர்ந்தவர் கருப்பு துரைச்சி...
