Tag: நாம் தமிழர் கட்சி
சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு...
பாஜகவின் பிடிக்குள் சென்ற சீமான்! முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் விளாசல்!
சீமான் தமிழ் தேசிய கொள்கையில் இருந்து விலகி, பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.நாம் தமிழர்...
விஜயின் பணக் கொழுப்பு… பிரசாந்த் கிஷோர் வருகையால் வெறுப்பான சீமான்..!
செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் - நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பண கொழுப்பு காரணமாக சந்தித்ததாக சீமான் சாடல்.செய்யாறு...
2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!
2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக - அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழ்...
சீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!
இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் காலூன்ற தமிழர்களை பயன்படுத்தும் திட்டத்திற்கும் சீமானை வைத்து திட்டமிட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் அமைப்பின் ஐ.நாவுக்கான முன்னாள் பிரதிநிதி சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிருஷ்ணா அம்பலவாணர்...
இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை நோக்கிய பயணத்தை ஈரோடு கிழக்கு தொடங்கி வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள நன்றி மடலில் கூறியிருப்பதாவது:...
