Tag: மாவட்டம்

விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து...

திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா – ஏப்ரல், மே முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பட்டாம்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா,...

வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!

வானகரம் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் தாம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் 4 வயது சிறுவன் உயிர் இழப்பு, 4 மாத குழந்தை, தாய் உட்பட உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனா்.திருவேற்காட்டை...

அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்

தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள்...

கள்ளக்குறிச்சி – டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெருமாநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட...

கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின்‌ நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன....